Showing posts with label வாஸ்து. Show all posts
Showing posts with label வாஸ்து. Show all posts

Sunday, January 10, 2010

தண்ணீரை வீணக்கக் கூடாது ஏன்?

சக்தியின் மறுவடிவமே தண்ணீர் .வனதேவதைகள் இருப்பதைப் போல நதிதேவதைகளும் இருக்கிறார்கள். தண்ணீரை தெய்வமாக மதிப்பதால்தான் ஆடி்பெருக்கு விழாவை கொண்டாடுகிறோம்
பணம் தண்ணியா செலவாகுது அப்படினு மேலும விபரம் அறிய....
tamil astrology

வீட்டு வாசல் படியில் உட்காரக் கூடாது ஏன்?

நமது வீட்டில் இருக்கும் வாசல்படியின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால் ரெம்ப நல்லது. நாம் நினைத்ததை பேச வாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒரு வீட்டின் நுழைவு வாசலும் மிக முக்கியம். ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் வாசல் வழியாகத்தான் லட்சுமி நமது வீட்டில் வாசம் செய்ய வருவார்கள் அதனால் வாசலின் குறுக்கே உட்காருவது வீட்டிற்கு வரும் லட்சுமியை தடுப்பதற்கும் அவமதிப்பதற்கும் மேலும் விவரத்துக்கு.... tamil astrology

ஆண் சந்ததியே இல்லாமல் போக காரணம் என்ன?

நாமது வீடுகளில் ஈசானிய மூலையை காற்று வராதபடி அடைத்து வைக்கக் கூடாது. தாராளமாக காற்று வரும்படி அந்த பக்கத்தில் சன்னல் வைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அடிக்கடி நோய் ஏற்படும் மேலும்....

tamil astrology

ஜன்னல் ஏன் ஈசானிய முலையில் வைக்க வேண்டும் ?

வடகிழக்கு பருவ காற்று தென்மேற்கு பருவகாற்று இவைகளை கருத்தில் கொண்டு வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் ஜன்னல் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொ்லப்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் காற்று அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைப்பதுதான் நல்லது இதனால்மேலும். tamil astrology

Thursday, January 7, 2010

மீன் தொட்டியை வீட்டில் எங்கு வைத்தால் நல்லது

சிலரது வீடுகளில் அதிர்ஷ்டம் பெருகும் வழி முறையாக மீன் தொட்டியை வைத்திருப்பார்கள். இதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அதாவது மீன் தொட்டியை வீட்டின் தலைவாசல் கதவின் வலது புறம் மீன் தொட்டிகளை வைக்கக் கூடாது இதே போல் படுக்கை அறை, சமையல் அறை போன்ற இடங்களிலும், மீன்தொட்டியை வைக்கக் கூடாது. மேலும்
tamil astrology

நுழைவு வாயிலுக்கு எதிராக நிலைக் கண்ணாடி வைப்பது தவறு

         நுழைவு வாயிலுக்கு எதிராக நிலைக் கண்ணாடி வைப்பது இப்போது பரவலாக காண்படும் விஷயமாகும். இது ஒரு தவறான நடவடிக்கையாகும். வீட்டிற்குள் நன்மை தரும் ஆற்றல் உள்ளே நுழைய விடாமல். திருப்பி வெளியே அனுப்பிவிடும் என்பதனால், வீட்டில் நன்மைகள் நிகழ வாய்ப்பில்லாமல் போகும். மேலும் விரிவான கட்டுரைக்கு tamil astrology

வீட்டின் தலைவாசல் வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன?

     வாஸ்து புருஷன் பூமியின் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பதால், இவரது சயனா வஸ்தை அதாவது படுத்திருக்கும் நிலை மற்றும் திசையை அறிந்து அதற்கேற்ப தலைவாசல் வைக்க வேண்டும். எந்த மாதத்தில் வீடு கட்டுகிறோமோ, அந்தந்த மாதத்திற்கு ஏற்ப தலை வாசல் வைக்கும் திசை மாறுபடும். வாஸ்து புருஷன், பொதுவாக, அந் தந்த மாதத்தைக் குறிக்கும் ராசி எதுவோ அதில் தன் காலை நீட்டிய படியும், அந்த ராசியிலிருந்து எண்ண வரும் ஏழாவது ராசியில் தலையை வைத்து, இட கையை தலையிலும், வலது கையை மேலேயும் வைத்துக் கொண்டும் படுத்து இருப்பார். உதாரணமாக, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில், மேற்கே தலை வைத்துப் படுத்திருப்பார் என்பதால், மேற்கே வாசல் வைக்கக் கூடாது. மேலும் tamil astrology

வாஸ்து புருஷன் முழித்து இருக்கும் மாதங்கள் எதுஎது?

     வாஸ்து புருஷன் விழித்திருக்கும் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் விழித்திருப்பார். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பின் மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே, உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது.மேலும் tamil astrology

வாஸ்து புருஷன் உறக்கத்தில் இருக்கும் மாதங்கள் எதுஎது?

வாஸ்து புருஷன் வருடத்தில் நான்கு மாதங்கள் அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத் தில் இருப்பார். எனவே அவர் விழித்திருக்கும் மாதங்களான சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் விழித்திருப்பார். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பின் மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே, உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது.மேலும்
tamil astrology

வீட்டின் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்களும் மேல் தளத்தில் குறைவான சன்னல்களும் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் ஏன் சொல்கிறது?

  கீழே நிறைய கட்டிடங்களும் பல மரங்களும் உள்ளது. அவைகள் நமது வீட்டிற்குள்ளே காற்று நிறைய வருவதை தடை செய்கிறது. அதனால் கீழ்தளத்தில் அதிகமான சன்னல்கள் வைக்க வேண்டும் அப்படி வைத்தால் தான் நிறைய காற்று நமது வீட்டில் பரவும். மேல் தளத்தில் குறைவான சன்னல்கள் இருந்தாலே போதுமானது மேலும் இக்கட்டுரையை விரிவாக பார்க்க
tamil astrology

சமையலறையை ஏன் கிழக்குப் பக்கத்தில் வைக்கவேண்டும்

சமையலறையை கிழக்குப் பக்கத்தில் வைத்தால் சூரிய வெளிச்சம் நன்றாக வீட்டில் பரவும். காற்றும் புகையும் எளிதில் ஜன்னல் வழியாக வெளியே போகும்.வீட்டில் நன்கு சூரிய வெளிச்சம் பரவுவதால் புழு,பூச்சி. கிருமி போன்ற சிறு உயிரினங்கள் இறந்துபோகும். மேலும் வடகிழக்குப் பகுதியிலிருந்து வரும் காற்று வீட்டுக்குள் புகுந்து நல்ல காற்றோட்ட வசதியை உண்டுபண்ணும் இதன்முலம் வியாதிகள் பரவுவது தடுக்கப்டுகிறது மேலும்
tamil astrology

சமையல் அறையை ஏன் அக்னிமுலையில் வைக்கவேண்டும்?

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் சமையலறை அக்னிமூலையில் அமைக்கப்பட வேண்டும் அப்படி அமைக்காமல் வீட்டின் நடுவில் சமையலறையை அமைத்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள். சமையல் வாசனை, அதிலிருந்து வரும் புகை எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும். வெளியே போகாது. அதைச் சுவாசிப்பவர்களுக்கு சுவாச நோய் வரும். மேலும் வீட்டின் நடுப்பாகத்தில் சமையலறை இருந்தால் திடீரென தீ பிடித்தால்
மேலும்
tamil astrology

வாஸ்து சாஸ்திரம் விஞ்ஞானமே

வாஸ்து சாஸ்திரம் நமது முன்னோர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்ததன் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று. வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் சமையலறை அக்னிமூலையில் அமைக்கப்பட வேண்டும் அப்படி அமைக்காமல் வீட்டின் நடுவில் சமையலறையை அமைத்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள். சமையல் வாசனை, அதிலிருந்து வரும் புகை எல்லாம் வீட்டுக்குள்ளேயே இருக்கும். வெளியே போகாது. அதைச் சுவாசிப்பவர்களுக்கு சுவாச நோய் வரும். மேலும் வீட்டின் நடுப்பாகத்தில் சமையலறை இருந்தால் திடீரென தீ பிடித்தால் வீட்டுக்குள் இருப்பவர்கள் வெளியே வரமுடியாது தீ விபத்தில் சிக்கிக் அவஸ்தைபடுவார்கள்.மேலும் விரிவாக பார்க்க