Thursday, January 14, 2010

சோதிடம் பொய்த்துப் போக காரணம் என்ன?

          டாக்ட்டர் வேலை பார்பவர்கள் டாக்டருக்கு படிக்கனும். அதில் பாசாகனும் அப்பொழுதான் டாக்டர் தொழில் செய்ய முடியும். இஞ்சினியர்
வேலை பார்பவர்கள் இஞ்சினியருக்கு படிக்கனும். அதில் பாசாகனும் அப்பொழுதான் இஞ்சினியர் தொழில் செய்ய முடியும். இப்படி அரசாங்கம் கட்டுப்படுத்துவதால் அந்த தொழிலில் உள்ளவர்கள் நேர்மையாக செய்கின்றனர். ஆனால் சோதிட தொழிலுக்கோ எந்த கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமானாலும் சோதிடம் சொல்ல வரலாம் என்ற நிலை உள்ளது. சோதிடம் படிக்காமலே அல்லது அரைகுறையாக சோதிடம் படித்துவிட்டு சோதிடம் சொல்ல வருபவர்களும் உண்டு. மேலும் விபரமரிய......