Monday, January 18, 2010

டயானா வைத்திருந்த தொடர்பும் எலிசபெத் ராணி அவர் மீது கொண்ட வெறுப்பும் குறித்து நாஸ்டடரடாமஸ் சொன்னது என்ன?

அந்த துரதிருஷ்டமான திருமணம் அதிக மகிழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது. ஆனால் முடிவில் மகிழ்ச்சியற்று போனது. தாய்க்காரி மருமகளை இழிவாய்க் கருதுவாள். மருமகளின் நிலை இரங்கத்தக்கது ஆகும்.. இப்படி அவர் செய்யுளில் எழுதியுள்ளார். இது இளவரசர் சார்லஸ் டயானா திருமணத்தை குறிக்கிறது. டயானா வைத்திருந்த தொடர்பினால் எலிசபெத்துக்கு கோபமும் வெரும்பும் வந்தது. டயானாவும் காதலனும் கார் விபத்தில் இறந்தது அனைவருக்கும் தெரியும்.

ஆதாரம் சி.எஸ் தேவ்நாத் எழுதிய நாஸ்டரடாமஸ் சொன்னால்லாம நடக்கிறது என்ற புத்தகம்.
tamil astrology